இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம்..!!

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிராக முழு நாடும், அணிதிரள வேண்டு என அஸ்கிரி பீட மகாநாயக்கர் வாரககொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கட்டத்தில் நாம் ஒரு நாடாக ஐக்கியப்படாவிட்டால், எங்களுக்கு எதிரான சக்திகள் பயனடைகின்றதாகவும் அவர் கூறினார். கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று அஸ்கிரிய பீடத்திற்கு சென்று, மகாநாயக்கரின் ஆசீர்வாதத்தைப் பெற்றபோது மகாநாயக்கர் இதனை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுகின்றது. இதன்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் … Continue reading இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம்..!!